Followers

Wednesday, August 17, 2011

தமிழும் நிழலாய்

சிலேட்டு
பென்சில்
அ.ஆ இ.ஈ

பேனா
புத்தகம்
கட்டுரை வரைக

அப்பாவுக்கு கடிதம்
அம்மா நலமா?
பணம் அனுப்பவும்

காதலிக்கு கடிதம்
கண்ணே!மணியே
எப்பொழுதும் உன் நினைவாய்

மனைவிக்கு கடிதம்
பிள்ளை  படிச்சானா
பணம் அனுப்பி வைக்கிறேன்

வலையில் பகிர்வு
தமிழ் மட்டும் 
கூடவே நிழலாய்.

(குறிப்பு:மூன்று மூன்று வரிகளின் காலங்களில் தமிழ் )


10 comments:

நிரூபன் said...

எனக்கு கவிதை எழுதப் போறேன் என்று சொல்லி விட்டு,
இப்படி ஏமாற்றி விட்டீங்களே பாஸ்.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

எனக்கு கவிதை எழுதப் போறேன் என்று சொல்லி விட்டு,
இப்படி ஏமாற்றி விட்டீங்களே பாஸ்.//

நிரு!உங்கள் தனி மெயிலுக்காக காத்திருக்கிறேன்.தோசை தயார்:)

நிரூபன் said...

பாஸ்,
எனக்கு மெயிலே வரவில்லை,
தனி மெயிலுக்காக காத்திருப்பதாகச் சொல்லுறீங்களே..
அவ்...
என் பேஸ்புக் முகவரி,
https://www.facebook.com/nirupan1

நிரூபன் said...

வலையில் மட்டும் தமிழ் வாழ்கிறது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

vasu balaji said...

களமிறங்கியாச்சா:))

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

பாஸ்,
எனக்கு மெயிலே வரவில்லை,
தனி மெயிலுக்காக காத்திருப்பதாகச் சொல்லுறீங்களே..
அவ்...
என் பேஸ்புக் முகவரி,
https://www.facebook.com/nirupan1//

நன்றி!நான் உங்ககிட்ட கதைச்சுட்டு பதிவை அரங்கேற்றிடலாம்.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

வலையில் மட்டும் தமிழ் வாழ்கிறது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.//

இல்லை...இல்லை...சிலேட்டு குச்சி புடிச்ச காலத்துலருந்து தமிழ் தொடர்ந்து வந்துகிட்டே இருக்குன்னு சொல்லியிருக்கேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

க ...விதை ...

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் said...

களமிறங்கியாச்சா:))//

"ஈரோட்டுலருந்து கதிரும்,மெட்ராஸ் குயிலு வானம்பாடிகளும் இல்லாத குறைய தீர்க்க ஏதோ நம்மாலானது:)"

பாலாண்ணா ஈரோடு நண்டுவுக்கு சொன்ன மறுமொழி இது.

நீங்க,நசரேயன்,குடுகுடுப்பை கவிஜ திண்ணை காலியா இருக்குறதால நான் களத்தில்:)

ராஜ நடராஜன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

க ...விதை ...//

சிலேடையா:)இப்பத்தான் வானம்பாடிகள் பாலாவுக்கு உங்கள சென்ற பின்னூட்டத்தைப் பற்றி மறுமொழி போட்டதும் நீங்க வந்துட்டீங்க.நன்றி.