Followers

Saturday, December 26, 2015

இதய நோயா? தேள் கடி வேணுமா?


கூகிளான் வடச்சட்டியை இலவசமா கொடுத்தாலும் கொடுத்தான். ஓட்ட வடை எப்படித்தான் சுடுவதுன்னு விவஸ்தையே இல்லைங்ண்ணா!

வட இந்தியாவிலோ அல்லது ஆந்திராவிலோ ஒரு ஆளு மீன் குஞ்சுகளை வளர்த்து அப்படியே முழுங்கினா ஆஸ்துமா போயிடும்ன்னு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி பீலா விட்டுகிட்டிருந்தாரு.

இருட்டு வெளிச்சத்திலே ஒரு ஆளை பின் தொடர்ந்து போனா அவர் பில்லி சூனியம் வைப்பவர் என்ற திகிலை கொண்டு வந்த தொலைக்காட்சி புததிசாலிகளை கொஞ்சம் நாட்கள் அரபி போலிஸ்காரன் கிட்ட புடிச்சுக் கொடுக்கனும் இல்லாட்டி வாங்க தேள் கடி ரொம்ப சொகமா இருக்கும்ன்னு பதிவர் சேனு வீட்டுக்கு அனுப்பி வைக்கனும் 

இதய நோய் வந்தா ஆட்டோவையோ,ஆம்புலன்ஸையோ புடிச்சு நேரா சேனுங்கிற பதிவர் வீட்டுக்கு போனீங்கன்னா போதும்.அவர் வளர்க்கும் தேளை விட்டு ரெண்டு கொட்டு கொட்டினால் இதய நோய் போயே போயிந்தி!


1 comment:

வேகநரி said...

நீங்க சொன்ன பதிவர் சீனு தான் பதிவர் ராம், பதிவர் முருகன், பதிவர் வெற்றி, பதிவர் ரவி. ஏன் இவர் ஒரு பெயரில் எழுத கூடாது!